Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-17

17   அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும் வந்திருக்கவில்லை.…

1 year ago

பாலையில் பூத்த காதல் முள் பாகம் 2 – 22

22 இருவரும் வெளியே வந்தபோது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. கிடைத்த முச்சக்கர வண்டியை நிறுத்திய சிற்பரசாகதன், திரும்பி இதமியாவைப் பார்க்க அவனோ ஆவலோடு வானத்தைப் பார்த்தாள். “அம்மாடி....…

2 years ago

பாலையில் பூத்த காதல் முள் – 2

(2) வீடு வந்து சேர்ந்ததும் அவளை வரவேற்க அத்தனை உறவினர்களும் கூடியிருந்தார்கள். அதுவும் அவளுடைய பெரியப்பா அபேசேகர அவள் கதவு திறந்ததும் முகம் மலர ஓடி வந்து,…

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா – இறுதி அதிகாரங்கள்

(50)   அவன் சென்று மறைவதையே இதயம் வலிக்க வலிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. யாரோ அவளுடைய இதயத்தைப் பறித்து இழுத்துக்கொண்டு போவதுபோன்ற வேதனையில் அவள் தவித்துப் போனாள்.…

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 47/48/49

(47)   குண்டு குறி தப்பாமல், அவருடைய இரண்டு விரல்களைப் பிய்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் தள்ளிப்போய் விழுந்தது.   உடனே சேவியரின் பாதுகாவலர்கள், தமது துப்பாக்கியைத் தூக்கிச் சுட…

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 44/45/46

(44)   என்ன சொன்னீர்கள்… ர… ரகுவைக் கடத்திச் சென்றது… நீ… நீங்களா…” என்று நம்ப மாட்டாதவளாகக் கேட்க,   “நான்தான்… நானேதான்… ஆனால் என்ன பயன்……

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 42/43

(42)   அநபாய தீரன் அந்த அறையின் கோலத்தைக் கண்டு அதிர்ந்து நின்றான். படுக்கை விரிப்பு கலைந்திருந்தது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் கிடந்தன. மேசைகள் உடைக்கப்பட்டிருந்தன.…

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 40/41

(40)   தன் முன்னால் தலை குனிந்திருந்தவளின் முடியை விலக்கியதும், மேகம் விலகியதும் தெரியும் நிலா போல, அவளுடைய வெண் கழுத்து, அவன் விழிகளுக்கு விருந்தாக, அந்த…

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 37/39

(37)   இன்று விடுதியில்   அந்த உயிரியல் ஆயுதத்தைத் தயாரித்தவர் உன் தந்தை என்றதும், அர்ப்பணாவினால் அதை நம்வே முடியவில்லை.   “நோ… இருக்காது… நிச்சயமாக…

2 years ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 35/36

(35)   “இது… இந்தக் குறிப்பேடு என் தந்தையோடது… அவர் இதை வைத்து எதையோ எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்…” என்றவளின் விழிகளில் மேலும் கண்ணீர் வழிய, அதைக்…

2 years ago