(18) அதன் பின் அம்மேதினி கந்தழிதரனைப் பெருமளவில் தவிர்க்கவே செய்தாள். எங்கே தன்னையும் மீறி, அவனிடம் சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவோமோ என்று அஞ்சுபவள் போல அவன்…
(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை. பயத்தில் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத்…
(6) நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிணற்றுத் தண்ணீரின் குளியலில் உலகையே மறந்து போனான் கந்தழிதரன். ஆகா… கிணற்றுத் தண்ணீரின் குளிர்மை தான் எத்தனை சுகந்தம். அதுவும்…
7 மறுநாள் ஐந்து மணி கடக்க, மெதுவாகத் துயில் கலைந்தான் உத்தியுக்தன். திரும்பிப் படுக்க நினைத்து, உடலைத் திருப்ப முயன்ற வினாடி தோள்வளைவில் எதுவோ ஒன்று அழுத்துவது…
3 உத்தியுக்தனால் இன்னும் இது நிஜம் என்று நம்பவே முடியவில்லை. ஏழு மாதங்கள், ஏழு மாதங்களின் பின்னர் அவளை அதுவும் இந்தக் கோலத்தில் காண்கிறான். நம்ப மாட்டாதவனாகக்…
(20) கோவிலின் உள்ளே சென்றபோது, வள்ளியம்மையும், ரஞ்சனியும் தமது குசல விசாரிப்பை முடித்து, மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே வந்த சர்வாகமனைக் கண்டதும், …
(19) எல்லோரும் குளித்து முடித்ததும்தான் நிரந்தரிக்கு ஒன்ற உறைத்தது. அது மாற்று ஆடைகள் எதுவும் அவள் எடுத்து வரவில்லை. இப்போது என்ன செய்வது? தவிப்புடன்…
17 அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும் வந்திருக்கவில்லை.…
22 இருவரும் வெளியே வந்தபோது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. கிடைத்த முச்சக்கர வண்டியை நிறுத்திய சிற்பரசாகதன், திரும்பி இதமியாவைப் பார்க்க அவனோ ஆவலோடு வானத்தைப் பார்த்தாள். “அம்மாடி....…
(2) வீடு வந்து சேர்ந்ததும் அவளை வரவேற்க அத்தனை உறவினர்களும் கூடியிருந்தார்கள். அதுவும் அவளுடைய பெரியப்பா அபேசேகர அவள் கதவு திறந்ததும் முகம் மலர ஓடி வந்து,…