6 மெல்லிய முனங்கலுடன் வலித்த தலையைப் பற்றியவாறு விழிகளைத் திறந்தாள் சமர்த்தி. முதலில் மங்கலாகத் தெரிந்த உலகம் மெல்ல மெல்லத் தெளிவாக, எழுந்தமர்ந்தவளுக்கு அந்தப் புதிய…
5 காலங்கள் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டனவோ? இரண்டு வருடங்கள் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் அதற்குப் பதில் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் சமர்த்திப்…
4 அந்த சம்பவத்திற்குப் பிறகு கனடா வந்த சமர்த்தி, முதல் வேலையாக அந்த உத்தியுக்தன் பற்றிய கட்டுரையை எழுதி ஆதாரத்துடன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க அவருடைய…
3 விடுதியா அது. அம்மாடி... அரச மாளிகை. அத்தனை பிரமாண்டமாக இருந்தது விடுதி. அதுவும் அரச குடும்பங்கள் வாழும் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள விடுதியாயிற்றே... பிறகு…
2 தன் அண்ணனிடம் இந்த நல்ல செய்தியைக் கூறுவதற்காகத் துள்ளிக்கொண்டு வந்த சமர்த்தியின் காதில் புஷ்பா தயாளனைக் கடிந்துகொண்டிருப்பது விழுந்தது. கூடவே இவளுடைய பெயரும் அதில்…
(1) அன்று சமர்த்திக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உற்சாகத்தில் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தவளின் பாதங்கள் தரையில் படுவதாக இல்லை. காரணம் யாருக்கும் கிடைக்காத அற்புத வாய்ப்பல்லவா அவளுக்குக் கிடைத்திருக்கிறது.…
22 இருவரும் வெளியே வந்தபோது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. கிடைத்த முச்சக்கர வண்டியை நிறுத்திய சிற்பரசாகதன், திரும்பி இதமியாவைப் பார்க்க அவனோ ஆவலோடு வானத்தைப் பார்த்தாள். “அம்மாடி....…
(2) வீடு வந்து சேர்ந்ததும் அவளை வரவேற்க அத்தனை உறவினர்களும் கூடியிருந்தார்கள். அதுவும் அவளுடைய பெரியப்பா அபேசேகர அவள் கதவு திறந்ததும் முகம் மலர ஓடி வந்து,…
(50) அவன் சென்று மறைவதையே இதயம் வலிக்க வலிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. யாரோ அவளுடைய இதயத்தைப் பறித்து இழுத்துக்கொண்டு போவதுபோன்ற வேதனையில் அவள் தவித்துப் போனாள்.…
(47) குண்டு குறி தப்பாமல், அவருடைய இரண்டு விரல்களைப் பிய்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் தள்ளிப்போய் விழுந்தது. உடனே சேவியரின் பாதுகாவலர்கள், தமது துப்பாக்கியைத் தூக்கிச் சுட…