தாமரையின் நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே -2

3 months ago

உ ப்பா…   NPNN 2     மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு… உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு..    …

தாமரையின் நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே – 1

3 months ago

NPNN 1   " பாரி.. இதான் நம்ம வாங்கிருக்க இடம்.. இந்த கண்மாய் தண்ணீர் இரண்டு பேருக்கு பாத்தியதை.. இதில கிணறுகள் மூன்று நமக்கு சொந்தம்..…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 20/21

4 months ago

  (20)   எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல்…

விழியே…! விலகாதே… விலக்காதே… – இன்று

4 months ago

இன்று....   அன்று அவனுக்குத் தூக்கம் சுத்தமாக வரவில்லை. அதுவும் கடந்த ஒரு கிழமையாகப் பொட்டுக் கண்கூட அவனால் மூடிமுடியவில்லை... ஏனோ நெஞ்சம் அவஸ்தையில் தவித்தது. ஏதோ…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

4 months ago

(8)   மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால், ஏதாவது பேசவேண்டும் என்று கூட இருவருக்கும்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 5

4 months ago

(5)   விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த நிலையிலும், அவன் தட்டாது எச்சரிக்கை செய்யாது…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 51

5 months ago

(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள் மட்டும்தான் விருந்தினர்…

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

5 months ago

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை. நேரம் போகப்…

தொலைந்த எனை மீட்க வா…!- 8

6 months ago

(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து விட்டது போல.…

தொலைந்த எனை மீட்க வா…!-1

7 months ago

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…