முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய வெட்கப் புன்னகை ஒன்று மலர்ந்தது. முன்னம் எப்படியோ. இப்போது தாய்மையின் பூரிப்பில் அவள் தேகம் அவனுக்கு அருவெறுப்பைக் கொடுத்திருக்குமோ? எண்ணியவள் தன்னையும் மீறி உதடுகளைக் கடித்து அடக்கினாள். கூடவே உத்தியுக்தனைத் தேடியது மனது. என்ன இன்னும் ஆளைக் காணவில்லை… கடந்த இரண்டு கிழமைகளாகப் படுக்கைக்கே உணவை எடுத்து வந்துவிடுவான் உத்தியுக்தன். அதுவும் தன் கரங்களால் உணவைத் … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15