முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 12

12 உத்தியுக்தனுடையதும், சமர்த்தியினதுமான வாழ்க்கை மேடு பள்ளமின்றி ஓரளவு சீராகத்தான் சென்றது. முடிந்த வரை தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சமர்த்தியுடன் சற்று நிதானமாகப் பேசத் தன்னைப் பழக்கப் படுத்திக்கொண்டான் உத்தியுக்தன். சமர்த்தியும் முடிந்தவரை ஜூலியட்டைப் பற்றிய பேச்சுக்கள் வராத வகையில் நடந்துகொண்டாலும், அவளையும் மீறி வார்த்தைகள் வந்து கொட்டத்தான் செய்தன. அந்த நேரத்தில் எதுவும் பேசாது விலகிப் போவான் உத்தியுக்தன். இரவுகளில் எப்போதும் போலக் குழந்தையோடு ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு சமர்த்திக்குத் தெரியாமலே அவள் … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 12