முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-9/10

   9 தயாளன் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததும், அங்கே நின்றிருந்த சமர்த்தியைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தாலும், மறு கணம் பெரும் கூச்சலுடன் அவளைக் குழுமிக்கொண்டனர். இரண்டு மணி நேரத்தில் வருவதாகக் கூறி விட்டுச் சென்ற, உத்தியுக்தன் இன்னும் வரவில்லை என்றதும், அத்தனை பேரும் அருகே யிருந்த பூங்காவிற்குப் படையெடுத்தனர். வசந்தன் கூடைப் பந்தையும் எடுத்து வந்திருக்க, சமர்த்தி ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். கொஞ்ச நேரத்தில் ஆவல் தூண்ட … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-9/10