முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-7/8

7 மறுநாள் ஐந்து மணி கடக்க, மெதுவாகத் துயில் கலைந்தான் உத்தியுக்தன். திரும்பிப் படுக்க நினைத்து, உடலைத் திருப்ப முயன்ற வினாடி தோள்வளைவில் எதுவோ ஒன்று அழுத்துவது போலத் தோன்ற, சிரமப்பட்டு விழிகளைத் திறந்து தலையைத் தூக்கக் கலக்கத்துடன் குனிந்து பார்த்தான். அங்கே அவனுடைய தோள் வளைவில் தன் தலையைப் பதித்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சமர்த்தி. முதலில் அதை நிஜம் என்று நம்ப உத்தியுக்தனுக்குச் சற்று நேரம் எடுத்தது. மனதுக்குப் பிடித்தவளோடு ஒன்றாகப் படுத்து உறங்கும் … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-7/8