நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத் தன் மார்பில் போட்டு, அணைத்தவாறு சர்வாகமன் தூங்கிப் போக, கொஞ்ச நேரம் காதலுடன், அவன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவள், பின் நேரத்தைப் பார்த்துப் பதறி அடித்துக் குளியலறைக்குள் நுழைய, தன்னவள் பிரிந்த எரிச்சலில் தூக்கம் கலைந்து எழுந்த சர்வாகமன்,   “சே… ஏன்தான் விடிகிறதோ?” என்று சலித்தவனாக எழுந்து தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். நான்கு … Continue reading நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்