Categories: Ongoing Novel

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய்

மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்

வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,

வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்

வலியைத் துடைக்கும் மயிலிறகாய்

வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்

அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்

இந்த் தீபாவளி  மலரட்டும்!

நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்

What’s your Reaction?
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 14

(14)   அவன் கரங்களில் ஏந்தியதும் பதறித் துடித்தவளாய் அவனிடமிருந்து விடு பட முயன்றவளாய், “விடுங்கள்... விடுங்கள் என்னை... இல்லை...…

1 day ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 13

ஏற்கெனவே அவனோடு மூச்சுமுட்ட அமர்ந்து இருந்தவள் வாகனம் நின்றதும், விட்டால் போதும் என்பது போலக் கதவைத் திறந்து வெளியேற, அவளை…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 12

(12)   அவன் கூறிவிட்டுப் போன முதலிரவு காதில் விழுந்ததுதான் தெரியும் உதறத்தொடங்கினாள் சமர்த்தி. தன் நிலையைக் கூறவும் முடியாமல்,…

5 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 11

(11)   அடுத்து முடியாதோ என்று ஏங்கியிருந்த அத்தனை சடங்குகளும் அவனுக்குச் சாதகமாகவும், அவளுக்குப் பாதகமாகவும் நிறைவு பெற்றிருந்தது. வந்தவர்கள்…

1 week ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 10

(10) அடுத்துக் காரியங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததையும் மீறிப் படு வேகமாக நடந்து முடிந்தன. எந்தச் சம்பிரதாயங்களும் இன்றி, நேரடியாகவே…

1 week ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 9

  இவளுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம்…

2 weeks ago