மனதின் இருளை துடைக்கும் கரமாய்
மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்
வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,
வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்
வலியைத் துடைக்கும் மயிலிறகாய்
வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்
அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்
இந்த் தீபாவளி மலரட்டும்!
நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…
(15) அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…
சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின்…
(13) அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய…