Categories: Ongoing Novel

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய்

மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்

வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,

வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்

வலியைத் துடைக்கும் மயிலிறகாய்

வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்

அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்

இந்த் தீபாவளி  மலரட்டும்!

நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்

What’s your Reaction?
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-38

(38)   ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும்…

3 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-37

(37)   ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ…

5 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-36

(36)   “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக்…

7 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-35

(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது.…

1 week ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-34

(34)   மறுநாள் யாருக்கு எப்படியோ, அபயவிதுலனுக்கு மட்டும் மிக அழகாகவே விடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை அலைக்கழித்த…

2 weeks ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-33

(33)   பயத்துடனேயே தன் விழிகளைத் திறந்தவனுக்கு அங்கே அவன் மனைவி அதே புன்னகையுடன் நின்றிருக்கக் கண்டான். அப்படியானால் அவன்…

2 weeks ago